திவாலாகும் திருச்சபை! போப்பின் கவலை!!



ஒரு காலத்தில் சர்ச்சுகளுக்கு ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக அடி
பணிந்தனர், இன்றோ பல சர்ச்சுகள் ஆளோ இல்லாத கடைக்கு டீ ஆற்றும் வேலையை
பார்க்கின்றனர்…


‘மேலும்
மேலும் மதச்சார்பற்றதாக மாறி வரும் உலகின் ஆன்மீக பாலைவனத்தை எதிர் கொண்டு
கத்தோலிக்கர்களும், சர்ச்சுகளும் மீண்டும் எழுச்சி அடைய வேண்டும்,
நம்பிக்கையின் உண்மையையும் அழகையும் உணர்ந்து ஆன்மீக வீழ்ச்சியை தடுக்க
வேண்டும்’ என அறைகூவல்