உடுமலையில் 6ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 8ம் வகுப்பு மாணவர்கள்!


 உடுமலைப்பேட்டை அருகே 6ம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பள்ளியில்
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து
விட்டதாக பெரும் அதிர்ச்சி தரும் புகார் எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள்
பேரதிர்ச்சியுடன் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில்
குதித்தனர்.

அனைத்துப் பெற்றோரையும் மனம் பதை பதைக்க வைத்திருக்கிறது
இந்த உடுமலைப்பேட்டை சம்பவம். உடுமலைப்பேட்டை அருகே