பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டம்: 150 பேர் கைது







ஸ்ரீரங்கத்தில்
கிருஷ்ண அய்யர் என்பவர் பிராமணாள் கஃபே என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.
இதற்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்து
போராட்டங்கள் நடத்தினர் என 2012 அக்டோபர் 12ம் தேதி நக்கீரன் இதழில் செய்தி
வெளியானது.

இந்த நிலையில் பெரியார்
காலத்தில் அவரால் போராடி மூடப்பட்ட பிராமணாள் கஃபே தமிழக முதல் அமைச்சர்
ஜெயலலிதா தொகுதியான ஸ்ரீரங்கத்தில் திடீரென்று