Home »
» இலங்கைக்கு சீன உதவியுடன் செயற்கை மழை
இலங்கைக்கு சீன உதவியுடன் செயற்கை மழை
இலங்கையில் செயற்கை மழை பொழிய வைக்கும் முயற்சியில் சீனாவின் உதவியை
இலங்கை அரசு கோரியிருப்பதாக, அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக சீன அரசுடனும்,
நிபுணர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், அவசரகால நிவாரண
சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அம்பலாங்கொட, கொகல்ல
கிராமிய சுகாதார நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே





